இலங்கையில் ஈழத்தமிழர்
பிரச்சனை
முடிவுக்கு
வரவேண்டும்
என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் சென்னை சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் அலுவலகம்) அருகே 29.1.2009 காலை 10.45 மணிக்கு, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
என்பதை வலியுறுத்தியும், ஈழத்தமிழர்கள் படுகொலையை கண்டித்தும் தூத்துக்குடியை சேர்ந்த முத்துக்குமார் சென்னை சாஸ்திரி பவன் (பாஸ்போர்ட் அலுவலகம்) அருகே 29.1.2009 காலை 10.45 மணிக்கு, ஈழத்தமிழர்களுக்கான ஆதரவான கோஷங்களை எழுப்பிக்கொண்டே பெட்ரோல் ஊற்றி தீக்குளித்தார்.
உயிருக்கு போராடிய
அவரை
சிகிக்சைக்காக
கீழ்ப்பாக்கம்
மருத்துவமனையில்
அனுமதித்தனர். அப்போது
மருத்துவர்களிடம்
பேசிய
முத்துக்குமார், தீக்குளித்த
தன்னை யாரும் காப்பாற்றி
விடக்கூடாது