இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது.
8/7/13
சாதி ஆதிக்க எதிர்ப்பும்,தமிழ்த் தேசியவிடுதலையும்.
அன்பு
மிகு என் தமிழ் சமூகமே.!
இளவரசன்-திவ்யா
காதல்
வாழ்வு
தமிழ்
சமூக
வாழ்வின்
அழியா ஒவியமாகவும், காவியமாகவும் மாறிவிட்டது!
இந்தப் பின்னனியில் தமிழ் சமூகம் கடக்க வேண்டிய தடத்தை
நாம் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
அழியா ஒவியமாகவும், காவியமாகவும் மாறிவிட்டது!
இந்தப் பின்னனியில் தமிழ் சமூகம் கடக்க வேண்டிய தடத்தை
நாம் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.
7/7/13
அன்பு மிகு என் தமிழ் சமூகமே.!
எது தமிழ்த்
தேசியம்?
தலித்துகள்
பிற
சாதிப்
பெண்களை
போலிக்காதலில்
ஏமாற்றுகிறார்கள்
என்பதுவும்
, இசுலாமியர்களை
பயங்கரவாதிகளாக
சித்தரிப்பதுவும்
ஏறக்குறைய
ஒரே
மாதிரியாக
நடக்கிறது.
அரசுக்கு
எதிராக
மக்கள்
திரும்பும்
போது
அவர்களுக்குள்ளாகவே
அவர்களை
எதிரிகளாக
மாற்றுவது
நடக்கிறது
இந்தியாவில்..
தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் 1000 வீடுகளை எரிக்கலாம், பொருட்களை எடுக்கலாம் என்று சொல்லி ஒட்டுமொத்த தலித்துகளை எதிரிகளாக அறிவிக்கலாம் என்றால்.
தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் 1000 வீடுகளை எரிக்கலாம், பொருட்களை எடுக்கலாம் என்று சொல்லி ஒட்டுமொத்த தலித்துகளை எதிரிகளாக அறிவிக்கலாம் என்றால்.
ஆண்ட பரம்பரையா,! தமிழ்த் தேசிய எதிரியா?
அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !
***********************************************
எங்க சாதி தான் ஒசத்தியென்று…
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை…
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
====================
கொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!
***********************************************
எங்க சாதி தான் ஒசத்தியென்று…
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை…
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
====================
கொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!
மேட்டூர் அணை
மேட்டூர் அணை நீரில் மூழ்கிய
ஊர்களின் சோக வரலாறு
ஊர்களின் சோக வரலாறு
மேட்டூர் அணை, தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இந்த அணையை நம்பித்தான் தமிழகத்தில் நெற்களஞ்சியமே இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இப்போது, தண்ணீர் வறண்டுபோய் அணைக்குள் மூழ்கிய பல ஊர்களும், அவற்றில் மிஞ்சியிருக்கும் கட்டிடங்களும் வெளியே தெரிகிறது. இந்த அணை எங்கே எபப்டி உருவானது. இந்த அணைக்குள் இருந்த கிராமங்கள், அந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை என்னவானது? போன்றவற்றை பார்க்கும் ஒரு விரிவான கட்டுரை தான் இது.
1/7/13
இலவச மருத்துவம் குடிமகனின் அடிப்படை உரிமை.
இலவச
மருத்துவம் குடிமகனின்
அடிப்படை உரிமை.
====================================================================
இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்ற நிலை தான் உள்ளது. சேவை என்ற நிலையில் இருந்து தாழ்ந்து வணிகம் என்ற நிலைக்கு மருத்துவம் சென்று நாட்கள் பலவாகி விட்டன.
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)