31/5/13

2013- பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்சாதனை படைத்த மாணவிகள்.



சென்னை: பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன. இதில் 9 மாணவர்கள் 500க்கு 498 மதிப்பெண்கள் பெற்று மாநிலத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.

தோன்றாத் துணை

பெருமாள்முருகன் 
  என் அம்மா 02.12.12 அன்று காலை 7:20 மணிக்கு இறந்துபோனார். திருச்செங்கோட்டு நகரத்தை ஒட்டியுள்ள சானார்பாளையத்தில் மாரிக்கவுண்டர்பாப்பாயி ஆகியோரின் இளையமகளாகச் சாதாரணக் குடும்பத்தில் பிறந்து அங்கிருந்து மூன்று கல் தொலைவில் உள்ள கூட்டப்பள்ளியில் மேட்டுக் காட்டு விவசாயிகளாகிய ராமசாமிபாவாயி ஆகியோரின் மகனான பெருமாள் என்பவருக்கு மனைவியாகிச் சாதாரண மனுசியின் கஷ்டங்களை எல்லாம் பட்டு வாழ்ந்து அப்படியே முடிந்தும் போனார் அம்மா.

30/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-5


இன்றைக்கு இருக்கும் நம்பிக்கை ஆரியர்கள் என்பவர்கள் சிந்து சமவெளிக் காலத்திலேயே வந்து விட்டார்கள் என்பதே...ஆனால் அது தவறான கருத்து என்றும் ஆரியர்கள் என்பவர்கள் கி.மு ஐந்தாம் நூற்றாண்டில் இருந்து கி.பி ஏழாம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் மேல் படையெடுத்த பல்வேறு வேற்று இனத்தவர்களே என்று புதிய ஆராய்ச்சிகள் கூறிக் கொண்டு இருக்கின்றன.

29/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-4


மனு நூல்...அல்லது மனு தர்ம சாஸ்திரம்.

இன்றைக்கு நம் நாட்டினில் 'தர்மம் காக்கவும்...தர்மம் தழைக்கவும்...' என்று பல இந்துத்துவ அமைப்புகள் முழங்குவது எல்லாம் மேலே நாம் கண்டுள்ள மனு தர்மத்தையே ஆகும். அப்படிப்பட்ட ஒரு நூலினைப் பற்றியே

28/5/13

பாலியல் வன்முறை உளவியல் காரணம்? -டாக்டர் ஷாலினி

அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை
டாக்டர் ஷாலினி


நாம் மனிதர்கள் மத்தியில்தான் வாழ்கிறோமா என்கிற அய்யத்தை அவ்வப்போதைய சம்பவங்கள் உணர்த்துகின்றன. அண்மைக்காலமாக இந்தியாவெங்கிலும் அதிகரித்துவரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. கிராமங்களில், சிறு நகரங்களில் தொடர்ந்து நடந்துவரும் இத்தகைய வன்முறைகளின் மீது கவனம் கொள்ளாத ஊடகங்கள், தலைநகர் டெல்லியில் நடைபெறும்போது அச்செய்தியை நாடெங்கும் கொண்டுசென்றுவிடுகின்றன.

27/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-3

"கடவுள் சாதிய படைத்தாரப்பா...அவன் அவன் போன பிறவில பண்ணுன புண்ணிய பாவத்திற்கேற்ப உயர்ந்தவனாவும் தாழ்ந்தவனாவும் பிறக்கின்றான்...சரி தான" என்று சிலர் இன்றைக்கு நம்மிடையே இருக்கும் சாதிய அமைப்பிற்கு விளக்கம் கொடுக்கின்றனர். இப்பொழுது இவர்களின் இந்தக் கூற்றினைத் தான் நாம் காண வேண்டி இருக்கின்றது.

26/5/13

வன்புணர்ச்சி சரியான பார்வை

திருமதி. சொஹைலாவின் 2013 ஆம் ஆண்டு கட்டுரை


                வன்புணர்ச்சி சம்பவங்களை சரியான பார்வையில் பார்க்க உதவும் விதமாக, திருமதி. சொஹைலா அவர்களின் 1983-ம் ஆண்டு கட்டுரையை ஏற்கனவே மொழி பெயர்த்து அளித்திருந்தேன். இதோ 2013 ஆண்டு கட்டுரையின் மொழிபெயர்ப்பு:

19/5/13

‘வன்புணர்ச்சி’ மனுஷி - பெண்ணிய இதழில் திருமதி. சொஹைலா

        திருமதி. சொஹைலாவின் 1983 ஆம் ஆண்டு கட்டுரை
மனுஷி இதழில் சொஹைலா[1983]
       பலரும் என்னை ஓர் உளவியலாளனாக தற்போது நிகழ்ந்திருக்கும் பல்வேறு கற்பழிப்பு சம்பவங்களை எப்படி பார்க்கிறீர்கள் என்று கேட்டனர், அவற்றைப்பற்றி தமிழில் என்னை கட்டுரைகளும் எழுதச்சொன்னனர். கற்பழிப்பு என்பது கால மாற்றத்தில் துரதிஷ்டவசமாக ஏற்படும் நிகழ்வு என்பதைத் தவிர, எனக்கு வேறு ஒன்றும் அப்போது சொல்ல தோன்றவில்லை.

ஆனால் திருமதி. சொஹைலா அவர்கள் கற்பழிப்பு சம்பவங்கள் பற்றி ஓர் அற்புதமான கட்டுரையை 1983 ஆம் ஆண்டு, மனுஷி என்ற புது தில்லியிலிருந்து வெளியாகும் பெண்ணிய இதழில் எழுதியிருக்கிறார். மேலும் 9 ஜனவரி 2013-ல் இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையில் மேலும் பல கருத்துக்களை மற்றோரு கட்டுரையின் மூலம் தெரிவித்திருக்கிறார். எனது தற்போதைய கடமை அவற்றை மொழிபெயர்த்து கொடுப்பதே!

13/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-2



சாதி என்றால் என்ன என்றும் சாதி ஏற்றத்தாழ்வுகள் எப்பொழுதில் இருந்து இருக்கின்றன என்றக் கேள்விக்கு இரு வகையான பதில்கள் வருகின்றன...

1)
சாதிகள் என்பது அவர் அவர்கள் செய்த தொழில்களுக்கு ஏற்ப உருவாக்கப்பட்டது. அதாவது,

10/5/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-1



இன்று தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொண்டு நின்றுக் கொண்டிருக்கின்றது.

  
ஒரு புறம் ஈழத்தில் கொத்துக் கொத்தாக தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டு, அவர்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு சொந்த இடத்திலேயே அகதிகளாய் வாழும் நிலை இருக்கின்றது.

5/5/13

ஆப்கானிஸ்தானை ஆண்ட ஆதித் தமிழர்கள் - ஓர் ஆய்வு

 
ஆப்கானிஸ்தானில், கி.மு. 250 ல் செதுக்கப்பட்ட அசோகரின் கல்வெட்டு. இந்தக் கல்வெட்டு கண்டெடுக்கப்பட்ட இடம் : கண்டஹார்! ஆமாம், ஆப்கானிஸ்தானில் உள்ள கண்டஹார் நகரம் தான். இறுதியாக, கம்யூனிஸ்டுகள் ஆப்கானிஸ்தானை ஆண்ட காலம் வரையில், இந்தக் கல்வெட்டு காபுல் அருங்காட்சியகத்தில் வைக்கப் பட்டிருந்தது. இஸ்லாமிய ஆட்சி ஏற்பட்ட காலப்பகுதியில் காணாமல் போய்விட்டது.

வியக்க வைக்கும் வேர்கடலை

நோய்
நிலக்கடலை
எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் நிலக்கடலை:

நிலக்கடலை குறித்த மூட நம்பிக்கைகள் அவ நம்பிக்கைகள் இந்தியாமுழுவதும் சர்வதேச நிறுவனங்களால் திட்டமிட்டு பரப்பிவிடப்பட்டுள்ளது.

நம் நாட்டில் நிலக்கடலை சாகுபடி செய்யப்பட்டிருக்கும் வயலில் அதுகொட்டை வைக்கும் பருவம் வரை வயலில் எலிகள் அவ்வளவாகைருக்காது. ஆனால் நிலக்கடலை காய்பிடிக்கும் பருவத்துக்கு பிறகுஎலிகள் அளவு கடந்து குட்டி போட்டிருப்பதை காணலாம்.

1/5/13

புரட்சிகர மே தின வாழ்த்துக்கள் !





' தின' வரலாறு

பல்வேறு நாடுகளில் போராட்டங்கள்

 18ஆம் நூற்றாண்டின் இறுதியிலும் – 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்திலும் வேகமாக வளர்ச்சியடைந்த நாடுகளில் தொழிலாளிகள் பலரும் நாளொன்றுக்கு 12 முதல் 18 மணி நேரக் கட்டாய வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்பட்டனர். இதற்கெதிரான குரல்களும் பல்வேறு நாடுகளில் ஆங்காங்கே எழத் துவங்கியது. இதில் குறிப்பிடத்தக்கது இங்கிலாந்தில்