28/1/13

ச[சா]தித் தீயில் நந்தினி

கடந்த
 21-ந்தேதி திங்கட்கிழமை அதிகாலை 6.30 மணி. ஈரோடு சிவகிரியில் சாலையோர
வயலில் பாதி எரியூட்டப்பட்ட நிலையில் ஓர் இளம்பெண்ணின் உடல் கிடக்க
காட்டுத் தீயாய் எரிய ஆரம்பித்து விட்டது சிவகிரி.