23/3/14
தேவைகருத்து வாக்கெடுப்பு
ஸ்காட்லாந்து போல தனித் தமிழ்நாடு உருவாக பொது வாக்கெடுப்பு தேவை – மணியரசன்
தமிழ்நாட்டின் தேவை நாடாளுமன்றத் தேர்தல் அல்ல. கருத்து வாக்கெடுப்பு – பெ.மணியரசன்
தேர்தல் என்பது சனநாயகம்; தேர்தல் என்பது மயக்கும் மாயாசாலம்!
தேர்தல் என்பது உரிமையின் வெளிப்பாடு; தேர்தல் என்பது அடிமை முறையைப் புதுப்பிக்கும் ஏற்பாடு!
தேர்தல் என்பது மக்களுக்கு உழைத்திடக் கிடைக்கும் வாய்ப்பு; தேர்தல் என்பது மக்களைக் கொள்ளையடிக்கக் கிடைத்திடும் உரிமம்!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)