31/3/14

சாதி வெறியில் மற்றொரு கர்ப்பிணி பெண் கொலை!

 
ஜாதி வெறியால் 'கர்ப்பிணி பெண்' கவுரவக்கொலை : தாய், தம்பி உள்ளிட்ட 4 பேர் கைது!
ராமநாதபுரத்தில் பரபரப்பு !!
வேறு ஜாதியைச் சேர்ந்த நபரை திருமணம் செய்து கர்ப்பிணியான இளம்பெண்ணை, பெற்றோர்களும், உறவினர்களும் கவுரவக்கொலை செய்து புதைத்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23/3/14

தேவைகருத்து வாக்கெடுப்பு

           

ஸ்காட்லாந்து போல தனித் தமிழ்நாடு உருவாக பொது வாக்கெடுப்பு தேவை – மணியரசன்

தமிழ்நாட்டின் தேவை நாடாளுமன்றத் தேர்தல் அல்ல.  கருத்து வாக்கெடுப்பு – பெ.மணியரசன்

தேர்தல் என்பது சனநாயகம்; தேர்தல் என்பது மயக்கும் மாயாசாலம்!

தேர்தல் என்பது உரிமையின் வெளிப்பாடு; தேர்தல் என்பது அடிமை முறையைப் புதுப்பிக்கும் ஏற்பாடு!

தேர்தல் என்பது மக்களுக்கு உழைத்திடக் கிடைக்கும் வாய்ப்பு; தேர்தல் என்பது மக்களைக் கொள்ளையடிக்கக் கிடைத்திடும் உரிமம்!