11/12/13

தொடைகளுக்கு நடுவே ஒளிந்திருக்கும் நரகம்.


  3000 ஆண்டுகால கருப்பின அடிமை வரலாறு!

     வாரிஸ் டைரி! உலகின் முன்னணி ஆஃப்ரிக்க மாடல் அழகி. லாரா ஸிவ், உலகின் முன்னணி ஃபேஷன் பத்திரிகையானமேரி க்ளேய்ர்நிருபர்.
வாரிஸ், தன் கதையைச் சொல்ல ஆரம்பிக்கிறார்.
     ‘‘சோமாலியாவில், கரடுமுரடான ஒரு பாலைவனக் கிராமத்தில்தான் நான் பிறந்தேன். எங்களது நாடோடிக் குடும்பம். இங்குள்ள பாத்ரூமைவிட மிகச் சிறியது எங்கள் குடிசை. பசுமையே பார்த்திராத கண்கள் என்றாலும், எல்லா குழந்தைகளையும்போல நானும் சந்தோஷமாகத்தான் இருந்தேன்.

22/11/13

எம் மதமும் சம்மதமே - B.N சண்முகம், ,இல்ல மண விழா .


தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக,
பவானி கிளை ஓட்டுநர்,B.N சண்முகம்,
அவர்களின் இல்ல மண விழாவிற்கு
வருக!வருக !என வரவேற்கிறோம்.
                        என
                 அனைத்து தொழில்நுட்ப பணியாளர்கள்,
                   பவானி கிளை.
இடம்: சிறீ மீனாட்சி கல்யாண மண்டபம், பவானி

14/7/13

தந்தி சேவை-க்கு இன்று மூடுவிழா



    கட்கட  கடகட்  கடகட கட்.

நூற்றி அறுபது ஆண்டுகளாக, நடைமுறையில் இருந்த தந்தி சேவை, இன்று இரவு, 12:00 மணியோடு நிறைவு பெறுகிறது.
   இந்தியாவில், மிகப் பழமையான சேவைகளில் ஒன்று, தந்தி சேவை. 1850ம் ஆண்டு, இந்தியாவில் அறிமுகமான தந்தி சேவை, கிழக்கு இந்திய கம்பெனியின் பயன்பாட்டுக்கு மட்டும், முதலில் இருந்தது. பின், பொதுமக்கள் பயன்பாட்டுக்காக, தந்தி கம்பிகள் பதிக்கப்பட்டு, 1853ல், தந்தி சேவை அறிமுகமானது.

8/7/13

சாதி ஆதிக்க எதிர்ப்பும்,தமிழ்த் தேசியவிடுதலையும்.

  அன்பு மிகு என்  தமிழ் சமூகமே.!

 இளவரசன்-திவ்யா காதல் வாழ்வு தமிழ் சமூக வாழ்வின்

அழியா ஒவியமாகவும், காவியமாகவும் மாறிவிட்டது!

இந்தப் பின்னனியில் தமிழ் சமூகம் கடக்க வேண்டிய தடத்தை

நாம் மீளாய்வு செய்ய வேண்டியுள்ளது.

7/7/13

அன்பு மிகு என் தமிழ் சமூகமே.!

          எது தமிழ்த் தேசியம்?


 தலித்துகள் பிற சாதிப் பெண்களை போலிக்காதலில் ஏமாற்றுகிறார்கள் என்பதுவும் , இசுலாமியர்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதுவும் ஏறக்குறைய ஒரே மாதிரியாக நடக்கிறது. அரசுக்கு எதிராக மக்கள் திரும்பும் போது அவர்களுக்குள்ளாகவே அவர்களை எதிரிகளாக மாற்றுவது நடக்கிறது இந்தியாவில்..

 தலித்துகள் பெண்களை ஏமாற்றுகிறார்கள் என்பதால் 1000 வீடுகளை எரிக்கலாம், பொருட்களை எடுக்கலாம் என்று சொல்லி ஒட்டுமொத்த தலித்துகளை எதிரிகளாக அறிவிக்கலாம் என்றால்.

ஆண்ட பரம்பரையா,! தமிழ்த் தேசிய எதிரியா?

அவன் இதயத் துடிப்பில் நிறைய உணர்ச்சியுண்டு !
***********************************************

எங்க சாதி தான் ஒசத்தியென்று
எவர் ரத்தத்திலும் எழுதவில்லை
இந்த ஆரம்ப அறிவே இல்லாதவனுக்கு
ஆண்ட பரம்பரை பெருமை எதுக்கு?
====================

கொலையா? தற்கொலையா?
எதற்கடா ஆராய்ச்சி!

மேட்டூர் அணை



மேட்டூர் அணை நீரில் மூழ்கிய
 
ஊர்களின் சோக வரலாறு
மேட்டூர் அணை, தமிழகத்தின் உயிர் நாடியாக இருக்கிறது. இந்த அணையை நம்பித்தான் தமிழகத்தில் நெற்களஞ்சியமே இருக்கிறது. வரலாறு காணாத வறட்சியின் காரணமாக இப்போது, தண்ணீர் வறண்டுபோய் அணைக்குள் மூழ்கிய பல ஊர்களும், அவற்றில் மிஞ்சியிருக்கும் கட்டிடங்களும் வெளியே தெரிகிறது. இந்த அணை எங்கே எபப்டி உருவானது. இந்த அணைக்குள் இருந்த கிராமங்கள், அந்த கிராமங்களில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கை என்னவானது? போன்றவற்றை பார்க்கும் ஒரு விரிவான கட்டுரை தான் இது.

1/7/13

இலவச மருத்துவம் குடிமகனின் அடிப்படை உரிமை.

இலவச மருத்துவம் குடிமகனின் அடிப்படை உரிமை.
====================================================================
  இன்று நம் நாட்டினிலே மருத்துவம் என்றாலே ஒரு பணம் கொழிக்கும் தொழில் என்ற நிலை தான் உள்ளது. சேவை என்ற நிலையில் இருந்து தாழ்ந்து வணிகம் என்ற நிலைக்கு மருத்துவம் சென்று நாட்கள் பலவாகி விட்டன.

30/6/13

ஈரோடு, சாக்கடையாக மாறும் காலிங்கராயன் வாய்க்கால்.



ஈரோடு,

காலிங்கராயன் வாய்க்காலில் பாய்ந்து வரும் சாயக்கழிவை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
சாக்கடையாக மாறும் வாய்க்கால்


ஈரோடு முதல் கொடுமுடி வரை பல ஆயிரம் ஏக்கர் நிலத்துக்கு பாசனம் அளித்து வரும் பழமையான காலிங்கராயன் வாய்க்கால் சுமார் 750 ஆண்டுகளாக இந்த பகுதி விவசாயிகளின் ஒரே ஜீவாதாரமாக உள்ளது. ஆனால் ஈரோட்டில் இயங்கி வரும் பல சாயப்பட்டறை மற்றும் தோல்

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 12- இறுதிப் பகுதி



தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 12- இறுதிப் பகுதி




 இன்றைக்கு தமிழகம் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் இருக்கின்றது. தமிழ் நாட்டின் வளங்களும் வாழ்வாதாரங்களும் அழிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. தமிழ் மொழியோ புறக்கணிக்கப்பட்டுக் கொண்டு இருக்கின்றது. அதன் செல்வங்கள் மறைக்கப்பட்டும் அழிக்கப்பட்டும்

24/6/13

தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11



தமிழர்கள் ஆண்ட பரம்பரையா ?- தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்: ஒரு ஆய்வு முயற்சி 11  
 சென்றப் பதிவில் எவ்வாறு தமிழர்கள் அவர்களைத் தவறாக சத்திரியர்கள் என்றுக் கருதிக் கொண்டு இருக்கலாம் என்று கண்டோம். இப்பொழுது நாம் இங்கே மற்றுமொரு விடயத்தினையும் காண வேண்டி இருக்கின்றது. ஒரு நாடார் இனப் பெரியவரிடம் பேசிக் கொண்டிருந்த பொழுது கிட்டிய விடயம் தான் அது.

இன்று நாடார்களும் தாங்கள் ஆண்ட பரம்பரை என்றும் தாங்கள் சத்திரிய வம்சத்தினைச் சார்ந்தவர்கள் என்றும் கருத்தினைக் கொண்டு இருக்கின்றனர்.

23/6/13

தமிழர்கள் சத்திரியர்களா? - தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10



தமிழர்கள் சத்திரியர்களா? - தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும் - ஒரு ஆய்வு முயற்சி 10 



சென்ற பதிவில் தமிழர்கள் அனைவரும் சூத்திரர்கள் அல்லது பஞ்சமர்கள் தாம் என்றே கண்டு இருந்தோம். இங்கே தான் சில நண்பர்கள் சில கேள்வியினை எழுப்புகின்றனர். "அதெப்படி தமிழர்கள் அனைவரையும் சூத்திரன் அல்லது பஞ்சமன் என்றுக் கூறுகின்றீர்?...நாங்கள் ஆண்ட இனம்...அப்படி என்றால்

7/6/13

தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-9.




தமிழர்களும் சாதி ஏற்றத்தாழ்வும்- ஒருஆய்வுமுயற்சி-9.


இரு நாடுகள் இருக்கின்றன. இரண்டிலும் நூறு மக்கள் இருக்கின்றனர் என்றே வைத்துக் கொள்வோம். இப்பொழுது ஒரு நாட்டினில் திறமையின் அடிப்படையில் வீரர்களைத் தேர்வு செய்கின்றனர். அதாவது நூறு பேரில் சண்டை இடும் திறமையும் வலிமையையும் ஒரு நாற்பது பேரிடம் இருக்கின்றது என்றே வைத்துக் கொள்வோம். அந்த நாற்பது பேரினை வைத்துக் கொண்டு ஒரு படையினை ஒரு நாடு உருவாக்குகின்றது.