28/8/14

மனிதனை முட்டாளாக்கும் அமைப்பே மதம்


ஒருவன் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துவிட்டு போகலாம்.ஆனாலும் இப்படித்தான் என்றவொரு வரையறையை வகுத்துக் கொண்டு வாழ நாளடைவில் மனிதன் தன்னைப் பழக்கிக்கொண்டான்.
தன்னை நம்பாமல் பிறரை ஒருவன் நம்பும்போது அவன் செயலிழந்து விடுகிறான்.