20/1/18

பூனை பாட்டு

 
kandh


 பூனை பாட்டு


நேற்று காலை வேலை ,
அரை மணி நேர பேருந்து
பயணம் .


``இருங்க குளிச்சுட்டு இப்பவே வர்றேன்னு சொன்ன``
மகிழ் பாப்பா வின்
இயல்பான உடனடியான
தயார் நிலை
மனதை ஏனோ
முப்பது ஆண்டுகள்
முன்கூட்டி சென்றது .
பழய ஞாபகம்
மனதில்வந்தது
பசுமை துளிர்விட
கையில் பேனா
பேருந்து நிலையத்தில்
இறங்கியதும் கையில்
பார்த்தால்
பூனை பாடல் .

மகிழ்ச்சி
மகிழ் குட்டி
பசுமை நினைவை
தூண்டியதற்காக நன்றியும் கூட.

{ நாங்கள் சூர்யாவை எப்படி
இயல்பாக வளர்க்க விருப்பினோமோ
அதைவிட அதிகமான
இயல்புடன்,
எதார்த்தமான சூழலில்
மகிழ் குட்டி 

{கதைக்களம் பட்டாம்பூச்சி குழந்தைகள் நூலகம்}
வளர்கின்றார் மிகவும் நல்லது .
வளர்ச்சிக்கு துணை நிற்கும்
தங்களுக்கும் தங்களது
துணைவர்க்கும் வாழ்த்துக்கள். }
அன்புடன்
மேஜிக்தாத்தா.